விருதுநகர், வெம்பக்கோட்டையில் தற்போது, 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.Samayam Tamil வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்வெம்பக்கோட்டைகடந்த 2022ம் ஆண்டு, வெம்பக்கோட்டையில் முதல் அகழாய்வு நடத்தப்பட்டது. வைப்பாற்றின் வடகரை பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்களின் வரலாற்றை அறியும் வகையில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்தன.தொன்மையான…
மேலும் படிக்க…