தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.Samayam Tamil நீலகிரி, கோவையில் கனமழைஎனவே…
மேலும் படிக்க…