மருத்துவக் கழிவுகளை எரித்த போது அவை வெடித்துச் சிதறியதில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் தாக்கல் செய்த மனு: மணப்பாறை அருகேயுள்ள மரவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மகன்…
மேலும் படிக்க…