வால்பாறையில் தென்மேற்கு பருவமழை எதிரொலி தேயிலை நாற்று நடவு பணி தீவிரம்

*தொழிலாளர்கள் மகிழ்ச்சி
வால்பாறை : வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டங்களில் கவாத்து பணிகள் முடிவடைந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து புதிய தேயிலை நாற்று நடும் பணி தொடங்கி உள்ளது. வால்பாறையில் பிரதான தொழில் தேயிலை தொழிலாகும். தேயிலை தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், சேலம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/valparai-south-west-monsoon-echo-tea-planting-work-intensity/amp/