மனைவி இறந்ததால் திருமண ஏக்கம்.. தொடர்ந்து தொல்லை.. தீர்த்து கட்டிய தந்தை

கன்னியாகுமரி: மனைவி இறந்ததால் தனக்கு மறு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.Samayam Tamil கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்காடு அருகே உள்ள சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வரராஜ் (69). இவருக்கு ஜினு, ஜிஜின் என 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகனான ஜினுவுக்கு (32), 8…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/father-arrested-for-murdering-his-son-in-kanyakumari/amp_articleshow/111343945.cms