கோவை ரயில் நிலையத்தில் 50 கிலோ குட்கா பறிமுதல்! சிக்கிய வட மாநிலத்தவர்கள்!

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம்:Samayam Tamil கோவை ரயில் நிலையத்தில் 50 கிலோ குட்கா பறிமுதல்!தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் புழக்கத்தால் குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயம் மரணங்கள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/50-kg-gutka-smuggled-from-north-state-seized-at-coimbatore-railway-station/amp_articleshow/111363543.cms