ரூ. 220 கோடி முதலீடுகளை ஈா்க்க திட்டம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் 150 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேரவையில் அறிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.220 கோடிக்கு முதலீடுகளை ஈா்க்கவும், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. திருச்சி மாவட்டம், துவாக்குடி, திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/trichy/2024/Jun/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%82-220-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D