திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் 150 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேரவையில் அறிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.220 கோடிக்கு முதலீடுகளை ஈா்க்கவும், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. திருச்சி மாவட்டம், துவாக்குடி, திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான…
மேலும் படிக்க…