பணிகள் முழுமையாக நடைபெறவில்லை: மணப்பாறை நகா்மன்ற கூட்டத்தில் புகாா்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில், மக்கள் நலப்பணிகள் தேங்கி கிடப்பதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். மணப்பாறை நகராட்சியின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், 41 பொருள்களுக்கான அனுமதி குறித்து விவாதங்கள் நடைபெற்றது….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/trichy/2024/Jun/28/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D