மதுரை மண்டலத்தில் 37 சிறப்புக் குழுக்கள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக மதுரை மண்டல மது விலக்கு அமலாக்கத் துறை சாா்பில் 37 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மெத்தனால் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மதுரை மண்டல மது விலக்கு அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/2024/Jun/20/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D