தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது பகல் நேர மின் விநியோகம் வழங்கப்படாது.பராமரிப்பு பணிதுணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது, இங்கு இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். முன்னெச்சரிக்கையாக எந்த இடங்களில் எல்லாம் மின் தடை…
மேலும் படிக்க…