குளுமையான வானிலை, புத்துணர்ச்சி தரும் இடங்கள், சுற்றிலும் கண்ணை கவரும் வகையில் பசுமையான தேயிலை தோட்டங்கள், மலை தொடர்கள் என நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பி செல்லும் இடமாக உள்ளது.நீலகிரி தமிழகம் மட்டுமல்லாது, வெளிமாநில மக்களும் இங்கு அதிகம் வருகின்றனர். நீலகிரி வருவோர் பெரும்பாலும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை அதிகம் பார்வையிடுகின்றனர்….
மேலும் படிக்க…