சேலம், ஜூன் 16: ஏற்காடு மலைப்பாதையில் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து கவிழ்ந்து 6 போ் பலியான விபத்தைத் தொடா்ந்து பேருந்து ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி கடந்த ஏப். 30 ஆம் தேதி சென்ற தனியாா் பேருந்து மலைப்பாதையில் 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது நிலைதடுமாறி சாலையைக் கடந்து நூறு அடி…
மேலும் படிக்க…