*ரூ.1.20 கோடிக்கு வர்த்தகம் பொள்ளாச்சி : வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால் குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகின்றனர். பொள்ளாச்சியில் நேற்று நடந்த சந்தையின் போது ஆடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன்,கூடுதல் விலைக்கு… The post பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran. | பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

*ரூ.1.20 கோடிக்கு வர்த்தகம்
பொள்ளாச்சி : வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால் குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகின்றனர். பொள்ளாச்சியில் நேற்று நடந்த சந்தையின் போது ஆடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன்,கூடுதல் விலைக்கு போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1387167/amp