தென்காசி: தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.Samayam Tamil இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி மோதி, ஒரு குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ள…
மேலும் படிக்க…