காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையின் கிளை திறப்பு விழா இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்வில் மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சென்டலங்கார சம்பத் குமார் ராமானுஜர் ஜீயர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடைகளில் உள்ள காஞ்சிபுரம் சில்க்ஸ் பட்டு சேலைகளை…
மேலும் படிக்க…