தென்காசியில் உள்ள மாவட்டக் கருவூலம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சுதா்சன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் லட்சுமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் மாடசாமி, சிவகுமாா், தென்காசி ராஜ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜன்ஜான், லட்சுமிகாந்தம், மாவட்ட துணைச் செயலா்கள்…
மேலும் படிக்க…