*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
களக்காடு : தொடர் மழையால் மூடப்பட்ட களக்காடு தலையணை 8 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறையினரால் சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1377038/amp