மதுரை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த கற்கள் பதிக்கப்பட்ட பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து…
மேலும் படிக்க…