“5 வருஷமா கரண்ட் இல்ல..மூச்சு விட சிரமமாக இருக்கு”… திருவாரூரில் கொந்தளித்த பொதுமக்கள் – Kumudam – News

திருவாரூர் அருகே மின்வாரியத்தைக் கண்டித்து துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
நாகை மாவட்டம் அம்பல் பகுதியில் ஆதாயத்தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் உள்ள துணை  மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. …
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/peoples-protest-for-power-cut-issue-in-tiruvarur