தென்காசியில் பெய்த கோடை மழை..நாற்று நடும் பணி துவக்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக ஏரிகள், குளங்கள் மற்றும் கிணறுகள் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நாற்று நடும் பணியை…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/tenkasi-district-sankarankovil-summer-rain-paddy-field-work-started-sgi-gwi-1437637.html