கோவையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்- செல்போன்களை திருடிச் செல்லும் அதிர்ச்சி வீடியோ

சட்டையால் முகத்தை மறைத்தபடி நள்ளிரவு நேரத்தில் கோவையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், செல்போன்களை திருடிச் செல்லும் சி.சி.டி.வி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-cctv-visuals-of-thief-enters-into-home-4526006