கோயம்புத்தூர்: கோவை மாநகரில் நகைக்கடையில் 50 பவுன் மதிப்புள்ள 122 தங்க நாணயங்களை திருடிச் சென்ற ஊழியரை, ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கோவை சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் வெங்கடாசலம்…
மேலும் படிக்க…