அரச மரத்தை காக்க போராடும் மயிலாடுதுறை வாசிகள்.. ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை ஜங்ஷனில் உள்ள பழங்காலத்து அரச மரம்.மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 2கீ.மீ தொலைவில் உள்ள ரயில்வே ஜங்ஷனில் பழங்காலத்து அடர்ந்த அரச மரம் உள்ளது.இந்த அரச மரம் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த அரச மரம் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஒரு நிழல் குடையாக இருப்பதாகவும் பயணிகள்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/mayiladuthurai/mayiladuthurai-people-struggle-to-save-arasamaram-1208128.html