தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சியில் புவிசாா் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்களுடன் 60 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை ஆட்சியா் செ.காா்மேகம், மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா்…
மேலும் படிக்க…