நெல்லித்துறையில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பூதப்பள்ளம் அடர்ந்த வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான், காட்டுயானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. மேட்டுப்பாளையம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/goat-killed-by-leopard-attack-in-nellithurai-677239