பழனி:அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் மலைக்கோவிைல படம் பிடிப்பதுடன் மூலவருக்கு நடைபெறும் பூஜைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத ளங்களில் வெளியிட்டு…
மேலும் படிக்க…