மதுரை மாவட்டத்தின் நெல் சாகுபடிக்குத் தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். வேளாண் துறை, பொதுப் பணித் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள்,…
மேலும் படிக்க…