தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்… பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகளை மனித நேய மக்கள் கட்சியினர் அடித்து நொறுக்கினர்… – today news in tamil | daily news tamil

தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/protests-by-laying-siege-to-toll-booths-in-tamil-nadu-paranur-and-duvakkudi-toll-booths-were-smashed-by-mmk-cadres/

சுங்கச்சாவடிகளை மூட கோரி ம.ம.க போராட்டம்; அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி டோல்கேட்!

திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்க கட்டணங்களை வசூலித்து வருகிறது. இதில் வருடத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அப்துல் சமது பேட்டி (Photo Credits – ETV Bharat Tamil Nadu)இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/manithaneya-makkal-katchi-protest-against-toll-gate-in-trichy-tamil-nadu-news-tns24091605897

அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி! மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு… – today news in tamil | daily news tamil

திருச்சி:  மமக போராட்டத்தின்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட  மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது‌. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/smashed-thuvakudi-toll-booth-case-registered-against-the-mmk-mla-and-others/

சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த மனிதநேய மக்கள் கட்சி போராட்டம், தமிழ்நாடு செய்திகள்

திருச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

திருச்சி, தஞ்சாவூர் இடையே துவாக்குடியில் உள்ள சுங்கச் சாவடியை திங்கட்கிழமையன்று முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதற்குத் தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/anti-customs-violent-humanitarian-peoples-party-protest

துவாக்குடி சுங்கச்சாவடி உடைப்பு: மமக எம்எல்ஏ உட்பட 300 பேர் மீது வழக்குப் பதிவு | Trichy Thuuvakkudi toll booth breach case: Case registered against 300 people including MMK MLA

திருச்சி: திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை மமக எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கக்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1312437-trichy-thuuvakkudi-toll-booth-breach-case-case-registered-against-300-people-including-mmk-mla-~XPageIDX~.html

அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச் சாவடி – மமக முற்றுகை போராட்டத்தில் ஆவேசம் | thuvakudi tollgate attacked in MMK protest

திருச்சி: மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1311985-thuvakudi-tollgate-attacked-in-mmk-protest.html

மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமது உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை ம.ம.க எம்.எல்.ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-thuvakudi-toll-booth-attacked-case-against-300-people-including-manaparai-mla-abdul-samad-7074640

மணப்பாறை எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு.. அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி!

திருச்சி: நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது‌. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/police-filed-case-against-nearly-300-persons-including-manapparai-mla-for-protest-against-toll-plaza-price-hike-tamil-nadu-news-tns24091702347

திருச்சி கிளை அச்சகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.1.82 கோடி செலவிலான கட்டிடங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் – today news in tamil | daily news tamil

சென்னை:  திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட்ங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூ. 1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை  முதலமைச்சர் இன்று  திறந்து…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/rs-1-82-crore-worth-new-building-at-trichy-branch-govt-press-chief-minister-stalin-inaugurated/

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2024) தலைமைச் செயலகத்தில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய்… The post திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran. | திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2024) தலைமைச் செயலகத்தில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையானது மாநிலம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1425466