வலங்கைமான்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ரூ. 7.56 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 11 கிராம ஊராட்சியில் அரசு திட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால், வலங்கைமான் ஒன்றிய… The post அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்; ரூ.7.56 லட்சத்தில் குட்டைகுளம் தூர் வாரல்: 11 கிராம ஊராட்சியில் திட்ட பணிகள் தீவிரம் appeared first on Dinakaran. | அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்; ரூ.7.56 லட்சத்தில் குட்டைகுளம் தூர் வாரல்: 11 கிராம ஊராட்சியில் திட்ட பணிகள் தீவிரம்

வலங்கைமான்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ரூ. 7.56 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 11 கிராம ஊராட்சியில் அரசு திட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால், வலங்கைமான் ஒன்றிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427827

வலங்கைமான்: சண ப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மை நீங்கும், விளைச்சலையும் கூட்டும் திறன் மிக்கது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,பசுந்தாள் உரம் என்பது பசுமையான… The post சணப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மையை நீக்கும்: விளைச்சலை கூட்டும் திறன் மிக்கது appeared first on Dinakaran. | சணப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மையை நீக்கும்: விளைச்சலை கூட்டும் திறன் மிக்கது

வலங்கைமான்: சண ப்பு, தக்கை பூண்டு, நரிப்பயிறு உள்ளிட்ட பசுந்தாள் உரம் மண்ணின் மலட்டு தன்மை நீங்கும், விளைச்சலையும் கூட்டும் திறன் மிக்கது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதல் ஆகும். இரண்டு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1421573