நாகை-திருக்குவளை-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகள் விரைவுப்படுத்தப்படுமா?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை வழியாக நாகப்பட்டினம் வரையிலான அகல் ரயில் பாதை பணிகளுக்கு சுமார் 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.ரயில்வே பயணிகள் வலியுறுத்தல்இந்த வழித்தடம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் அனைத்தும் மெதுவாக நடந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/thiruvarur/people-request-to-speed-up-the-railway-works-on-nagapattinam-to-thiruthuraipoondi/articleshow/113456321.cms

திருத்துறைப்பூண்டி : கட்டிமேடு அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்றனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின்… The post கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran. | கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி : கட்டிமேடு அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்றனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து பேசும்போது:…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1444617

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48).… The post மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது appeared first on Dinakaran. | மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). இவர் தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி-…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1432204

மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்துக் கொலை: சகோதரர்கள் கைது

திருவாரூர்: மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக உள்ள இவர், புதிய பஸ் நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). தந்தையுடன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mdmkcity_secretary_son_murder_brothers_arrested/

மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). இவர் தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி-…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mdmk_murder_brothers_arrest/

  திருத்துறைப்பூண்டி, ஆக.24: திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி மார்கட் புதிய பேருந்து நிலையம் வந்த பின்னர் தினசரி காய்கறி அங்காடியாக இயங்கி வந்தது. இந்த ஆண்டு ஜனவரி-5ல் புதிய காய்கறி மார்க்கெட் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… The post திருத்துறைப்பூண்டி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran. | திருத்துறைப்பூண்டி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

 
திருத்துறைப்பூண்டி, ஆக.24: திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி மார்கட் புதிய பேருந்து நிலையம் வந்த பின்னர் தினசரி காய்கறி அங்காடியாக இயங்கி வந்தது. இந்த ஆண்டு ஜனவரி-5ல் புதிய காய்கறி மார்க்கெட் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.295.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431112/amp