முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் ‘தமிழ் வாழ்க’ எழுத்து வடிவில் வாய்க்கால்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடு உள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். 12,020 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடு, தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. புயல் மற்றும் சூறாவளி, சுனாமியில் இருந்து கடலோர…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/muthuppet_alayathikkadu_tamilvazhlga/

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு

‘தமிழ் வாழ்க’ வடிவில் அலையாத்தி காடுகள் வாய்க்கால் வடிவமைப்பு

செய்தி முன்னோட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை…
மேலும் படிக்க…

Source: https://tamil.newsbytesapp.com/news/india/muthupettai-mangrove-forests-aqueduct-desgined-in-the-shape-of-tamil-vazhga/story

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் ‘தமிழ் வாழ்க’ எழுத்து வடிவில் வாய்க்கால்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடு உள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். 12,020 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடு, தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. புயல் மற்றும் சூறாவளி, சுனாமியில் இருந்து கடலோர கிராமங்களை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/muthuppet_alayathikkadu_tamilvazhlga/amp/

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு | Tamil Vaazhga shaped aqueduct in muthupettai

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற வடிவில் வாய்க்கால்களை வெட்டி, அதன் கரைகளில் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன. இங்குள்ள மரங்களை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301584-tamil-vaazhga-shaped-aqueduct-in-muthupettai.html

அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு – கழுகு பார்வை காட்சி!

திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.‘தமிழ் வாழ்க’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் கழுகு பார்வை காட்சி (Credits – ETV Bharat Tamil Nadu)அலையாத்திக் காடுகள்:…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/muthupettai-mangrove-trees-tamil-vazhga-shape-in-thiruvarur-tamil-nadu-news-tns24082606775