நெல்லையில் ரூ.784 கோடியில் பிரமாண்ட ரிங் ரோடு! பணிகள் எப்போ முடியும்?.. முழு விவரம் இதோ!

நெல்லை மேற்கு புறவழிச் சாலை திட்டம்: நெல்லையில் ரூ.784 கோடியில் பிரமாண்ட ரிங் ரோடுகடந்த வருடம் செப்டம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூபாய் 370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்கப்படும் எனவும், அதற்கான நில எடுப்பு பணிகள் நடந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/what-is-the-status-of-nellai-western-bypass-road-project-full-details/amp_articleshow/104675135.cms

நெல்லையப்பர் கோவில் வித்யாரம்பம்,விஜயதசமியில் வித்யாரம்பம்… நெல்லையப்பர் கோவிலில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள்! – vidyarambham held in nellai nellaiyapar temple on the occasion of vijayadashami 2023

நெல்லையப்பர் திருக்கோவிலில் விஜயதசமி: நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிநெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பச்சரிசியில் ஹரி ஓம் என எழுதி கல்வி கற்றலை தொடங்கியது.வித்யாரம்பம் நிகழ்ச்சி:நவராத்திரியின் 9 நாள் ஸ்ரீதேவி கொழுவிருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/vidyarambham-held-in-nellai-nellaiyapar-temple-on-the-occasion-of-vijayadashami-2023/amp_articleshow/104667982.cms

வாரணாசி காவல் துறையின் புதிய முயற்சி

புதுடெல்லி: புதிய முயற்சியாக குறுகிய சந்துகளில் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களிலும் புகுந்து செல்லும் வகையிலான மின்சார ஸ்கூட்டரை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் வாரணாசியில் அமைந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் புனித நகரம் இது. ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் மற்றும் பக்தர்களால் நாள்தோறும் நிரம்பி வழியும் இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/india/1143159-electric-scooter-to-penetrate-narrow-lanes-varanasi-police-s-new-initiative.html

புளியங்குடி பவானி அம்மாள் கோயிலில் 31 ஆம் ஆண்டு மகா பூஜை திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!, nearly-thousand-people-participated-in-31st-annual-festival-of-bhavani-amman-temple-at-tenkasi

பவானி அம்மாள் கோயிலில் 31 ஆம் ஆண்டு மகா பெரும் பூஜை திருவிழா தென்காசி:ஏழை எளிய மக்கள் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும், தீராத கடன் பிரச்சினை நீங்கவும், குழந்தை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் வைத்து புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தின் 31 ஆம் ஆண்டு மகா பெரும் பூஜை திருவிழாவில், சிறப்பு பூஜைகள் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/tenkasi/nearly-thousand-people-participated-in-31st-annual-festival-of-bhavani-amman-temple-at-tenkasi/tamil-nadu20231021204150239239927