தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது… The post கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran. | கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம்

தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன் (29). இவரது உறவினர்கள் தங்கராஜன் (35), அவரது மனைவி பூங்கொடி (30), மகன்கள் வெற்றிமுருகன் (7), மோகித்தம் (5)…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/chennai-accident-woman-killed-seriously-injured/1388316/amp

Thirukurungudi Nambi Temple,திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்: பக்தர்கள் செல்ல அனுமதி..! – forest department permission to visit thirukurungudi thirumalai nambi temple

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது.திருமலை நம்பி கோவில்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.சிறப்பு வழிபாடுஇந்த கோவிலுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/forest-department-permission-to-visit-thirukurungudi-thirumalai-nambi-temple/amp_articleshow/111000474.cms

இந்து மக்கள் கட்சி துணை தலைவர்,நெல்லையில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது! – hmk state vice president arrested for inciting violence

பாஜக தமிழகத்தில் வளர கலவரம் செய்ய வேண்டும் என பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மத ரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்து மக்கள் கட்சிநெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/hmk-state-vice-president-arrested-for-inciting-violence/amp_articleshow/110916305.cms

தென்காசி குற்றாலம் சீசன் துவக்கம்! சுற்றுலாப் பயணிகள் செம ஹேப்பி!

குற்றாலம் அருவிகள்:Samayam Tamil தென்காசி குற்றாலம் சீசன் துவக்கம்தென்காசியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் அருவிகள் அமைந்துள்ளது இங்கு ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் துவங்குகிறது. இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-arrival-of-tourists-has-increased-as-the-courtallam-season-has-started/amp_articleshow/110971114.cms

தென்காசி உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சுற்றுலா தளம் – News18 தமிழ்

Hidden tourist places | சுற்றுலா தளங்கள் அதிக அளவில் உள்ள தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செல்லாத ஒரு இடம் தான் கடையம் பகுதியில் உள்ள ராம நதி அணை குறித்து பார்க்கலாம்.1-MIN READ
| News18 TamilTenkasi,Tirunelveli,Tamil NaduLast Updated : June 12, 2024, 4:46 pm IST0108தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்டது ராமநதி அணை.விளம்பரம்
0208இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/photogallery/tenkasi/tenkasi-kadayam-ramanadhi-dam-hidden-tourist-places-sgi-gwi-1487593.html

தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற முருகர் வேடமிட்டு வழிபாடு செய்த மாணவ மாணவிகள்

கடையம்: கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபாடு செய்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில், ஆன்மீக பணியோடு, கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்விப்பணியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று விரைவில் பள்ளி திறக்கக் கூடிய நிலையில், வரும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thoranamalaitemple_education_students/

கடையம்: கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபாடு செய்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில், ஆன்மீக பணியோடு, கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்விப்பணியும் நடைபெற்று… The post தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற முருகர் வேடமிட்டு வழிபாடு செய்த மாணவ மாணவிகள் appeared first on Dinakaran. | தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற முருகர் வேடமிட்டு வழிபாடு செய்த மாணவ மாணவிகள்

கடையம்: கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபாடு செய்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில், ஆன்மீக பணியோடு, கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்விப்பணியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று விரைவில் பள்ளி திறக்கக் கூடிய நிலையில்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/thoranamalaitemple_education_students/1380855/amp

Alarm Machine In Courtallam,வெள்ள எச்சரிக்கை: குற்றால அருவியில் அதிக ஒலி எழுப்பும் அலாரம் பொருத்தம் – high decibel alarm machine installed in courtallam falls

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பழைய குற்றால அருவியில் கடந்த 17ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் ஒருவன் உயிர் இழந்த நிலையில், அன்றைய தினம் முதல் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளும் நீண்ட நாட்களாக மூடப்பட்டு சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. குற்றாலம்இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/high-decibel-alarm-machine-installed-in-courtallam-falls/amp_articleshow/110532456.cms

*கடையநல்லூர் அருகே பரபரப்பு கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் சுவாமி ராமகிருஷ்ணர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராஜசேகர். இவர்… The post கோயில் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran. | கோயில் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டம்

*கடையநல்லூர் அருகே பரபரப்பு
கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் சுவாமி ராமகிருஷ்ணர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராஜசேகர். இவர் தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் வேலை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/temple-festival-arrest-involved-attack-victims-relatives-dharna-protest/1377040/amp

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி,நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி! – forest department permit bathing in manimuthar falls

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக வந்து மணிமுத்தாறு அருவியில் கொட்டுகிறது. மணிமுத்தாறு அருவிதென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/forest-department-permit-bathing-in-manimuthar-falls/amp_articleshow/110324860.cms