தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன் (29). இவரது உறவினர்கள் தங்கராஜன் (35), அவரது மனைவி பூங்கொடி (30), மகன்கள் வெற்றிமுருகன் (7), மோகித்தம் (5)…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/chennai-accident-woman-killed-seriously-injured/1388316/amp