கடையம் வட்டார ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது.முஹ்யத்தீன் ஆண்டவா்கள் தா்கா வளாகம் அரண்மனையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கடையம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவா் ஷா காதிரி தலைமை வகித்தாா்.ரவண சமுத்திரம் ஹனஃபி பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் ஷாஹுல் ஹமீது, கடையம் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் அப்துா் ரஹ்மான், தமுமுக மாவட்ட துணைச் செயலா் ஸித்திக்,…
மேலும் படிக்க…
Category: kadayanallur
Arulmigu Nellaiappar Temple Tirunelveli,நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு! – thousands of devotees participate in the aani ther thiruvizha at nellaiappar temple
நெல்லை நெல்லையப்பர் கோவில்:Samayam Tamil நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதில் ஆனி பெருந்திருவிழா புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது.ஆனி…
மேலும் படிக்க…
*தென்னை, வாழை, பலா மரங்கள் சேதம் கடையநல்லூர் : கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் வாழை, தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நிலங்களில்… The post கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் appeared first on Dinakaran. | கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
*தென்னை, வாழை, பலா மரங்கள் சேதம்
கடையநல்லூர் : கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் வாழை, தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நிலங்களில் தென்னை, மா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மலை அடிவாரங்களில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1391468/amp
வெறிச்சோடிய கடையநல்லூர் நகர்மன்ற கூட்டம்: சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! என்ன காரணம்?
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ஹபிபுர் ரகுமானும், துணை தலைவராக ராசையாவும் இருந்து வருகின்றனர். இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். கவுன்சிலர் முருகன் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)இந்த நிலையில், கடையநல்லூர்…
மேலும் படிக்க…
*தென்னை, வாழை, பலா மரங்கள் சேதம் கடையநல்லூர் : கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் வாழை, தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நிலங்களில்… The post கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் appeared first on Dinakaran. | கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
*தென்னை, வாழை, பலா மரங்கள் சேதம்
கடையநல்லூர் : கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் வாழை, தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நிலங்களில் தென்னை, மா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மலை அடிவாரங்களில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/kadayanallur-cheranmahadevi-single-elephant-wild-boars/1391468/amp
வெறிச்சோடிய கடையநல்லூர் நகர்மன்ற கூட்டம்: சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! என்ன காரணம்?
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ஹபிபுர் ரகுமானும், துணை தலைவராக ராசையாவும் இருந்து வருகின்றனர். இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். கவுன்சிலர் முருகன் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், கடையநல்லூர்…
மேலும் படிக்க…
Lokal App | கடையநல்லூர் நகராட்சி ஆணையராக (பொ) குமார் சிங் நியமனம்!
கடையநல்லூர் நகராட்சிக்கு தற்போது புளியங்குடி நகராட்சி.ஆணையராக பணிபுரிந்து வரும் குமார் சிங் (பொ) ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓர் ஆண்டாக கடையநல்லூர் நகராட்சியில் ஆணையர் (பொ) பதவிக்கு நகராட்சி பொறியாளர் தங்கபாண்டியன் கவனித்து வந்தார். திடீரென செங்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி பதவி உயர்வு பெற்று நகராட்சி ஆணையராக…
மேலும் படிக்க…
கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பாக ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கொடியேற்றி கொண்டாட்டம் – Varalaruu
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பெரிய பள்ளிவாசல் முன்பாக ராகுல் காந்தியின் 54-வது பிறந்த தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்டக்காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்டக் காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, மாநில செயற்குழு…
மேலும் படிக்க…
சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!
சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 113-வது நினைவு தினம் அனுசரிப்பு- அரசு மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திரப் போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதனின் 113 -ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில் வீர வாஞ்சிநாதனின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில்…
மேலும் படிக்க…
தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது… The post கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran. | கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம்
தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன் (29). இவரது உறவினர்கள் தங்கராஜன் (35), அவரது மனைவி பூங்கொடி (30), மகன்கள் வெற்றிமுருகன் (7), மோகித்தம் (5)…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/chennai-accident-woman-killed-seriously-injured/1388316/amp