#Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி,…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/tirunelveli-sudden-earthquake-in-nella-people-left-their-homes-in-shock.html

Nellai district Ambasamudram posco case 2 people were sentenced to 25 years in prison – TNN | நெல்லையை உலுக்கிய வழக்கு

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 25 வருடம் கடுங் காவல் தண்டனை விதித்து நெல்லை சிறப்பு போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து, 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
கடந்த 2020 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு என்ற கிராமத்தில் 14 வயது சிறுமியை சங்கர் என்ற மூர்த்தி (35) என்பவரும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/thoothukudi/nellai-district-ambasamudram-posco-case-2-people-were-sentenced-to-25-years-in-prison-tnn-198582

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

 

 
நெல்லை மாவட்டம்

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட திறப்பு விழா, மறைந்த கல்வி குழும நிர்வாகிகளின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தீர்த்தபதி கல்வி குழும செயலாளர் வக்கீல் சு. கந்தசாமி தலைமை வகித்தார்….
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/