நாளை ஆயுத பூஜையையொட்டி நெல்லை மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்-பூக்கள், காய்கறிகள் விலை உயர்ந்தது

நெல்லை:நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/people-crowds-gathered-to-buy-products-in-rice-markets-on-the-occasion-of-ayudha-pooja-tomorrow-flowersvegetables-price-are-high-677175