“கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கைக்கு குறைவில்லை” – நெட்டிசன்கள் கொண்டாடும் ஷீதல் தேவி | Lesser Known Facts About The World’s First Armless Archer Sheetal Devi

ஹாங்சோ: 4-வது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

இந்த போட்டியில், 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஷீதல் தேவி. 16 வயதே ஆன இவர், வில்வித்தையில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/sports/1145371-lesser-known-facts-about-the-world-s-first-armless-archer-sheetal-devi.html

நன்றி குங்குமம் ஆன்மிகம் இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங்களை… The post நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி appeared first on Dinakaran. | நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

நன்றி குங்குமம் ஆன்மிகம்
இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங்களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட்டியத்தில் தோய்ந்திருந்தனர். எப்போதேனும் கிஞ்சித்து இறை நினைப்பு என்பதும் போய் வெறும் போகக் கூட்டமாகப் பெருத்திருந்தனர். தர்மத்தின் பாதையில் சென்றவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/kariyangal_sisumbasudani_bliss/1242814/amp

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி – Dinakaran

நன்றி குங்குமம் ஆன்மிகம்
இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங்களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட்டியத்தில் தோய்ந்திருந்தனர். எப்போதேனும் கிஞ்சித்து இறை நினைப்பு என்பதும் போய் வெறும் போகக் கூட்டமாகப் பெருத்திருந்தனர். தர்மத்தின் பாதையில் சென்றவர்கள் தறிகெட்டுப்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/kariyangal_sisumbasudani_bliss/

ராமநாதபுரம் அரண்மனையில் ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நவராத்திரி இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் அரண்மனை வளாகத்தில அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக தசரா நிகழ்ச்சி கொலு…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1143985-rajarajeshwari-amman-arrow-shooting-ceremony-at-ramanathapuram-palace-large-number-of-devotees-participate.html

விருதுநகரில் பாரம்பரியத்தை பறை சாற்றும் புலியாட்டத்துடன் நடைபெற்ற மகர் நோன்பு திருவிழா!

விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க மகர்நோன்பு திரு விழா நேற்று புலியாட்டத்துடன் நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜய தசமியன்று, இத்திருவிழா அனைத்து சமுதாயத்தினராலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் பராசக்தி மாரி யம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை அடுத்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1143509-magar-nombu-festival-held-on-virudhunagar-with-traditional-tiger-dance.html

குதிரை வாகனத்தில் தாயார் ராஜ அலங்காரத்தில் வீதி உலா | Mother in a horse-drawn vehicle strolls down the street in royal regalia

சேலம்: ‘அம்பு போடும்’ நிகழ்ச்சிக்கு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சவுந்தரவல்லி தாயார் வீதி உலா வந்தார்.சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த, 15ல் தொடங்கியது. தினமும் மாலை சவுந்தரவல்லி தாயார் விதவித அலங்காரங்களில் அருள்பாலித்தார். நிறைவு விழாவாக, விஜயதசமியான நேற்று, பாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றதை குறிக்கும்படி, ‘அம்பு போடும்’…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3465937

சமூக நல்லிணக்கம் காப்போம்: பிரதமா் மோடி

புது தில்லி: சமூகத்தில் நிலவும் ஜாதி, பிராந்திய அடிப்படையிலான பிரிவினையை வேரறுத்து சமூக நல்லிணக்கத்தைக் காக்க முன்வர வேண்டும்’ என்று தசரா விழாவையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதே மாதிரியான…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/india/2023/oct/25/lets-maintain-social-harmony-pm-modi-4094868.amp

Palani Murugan Temple Devotees Thronged Occasion Of The Ongoing Holiday TNN

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள், வாரவிடுமுறை, தொடர்விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.  அந்தவகையில் ஆயுதபூஜை, விஜயதசமி என…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/spiritual/palani-murugan-temple-devotees-thronged-occasion-of-the-ongoing-holiday-tnn-146590/amp

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிசாசூர வதம் நிகழ்ச்சி

பழனி:அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்புடன் கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காப்பு க்கட்டு தலுடன் தொட ங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது….
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/palani-murugan-temple-mahisasura-vatam-program-on-the-occasion-of-navratri-festival-677486

பழனியில் வில் அம்பு எய்து மகிஷா சூரவதம்; இன்று நடக்கிறது.

பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக வில் அம்பு போடுதல், மகிஷாசூர வதம்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/palani-temple-function-1078211