நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை…
மேலும் படிக்க…
Category: Ambasamuthiram
தமிழ்நாடு காவல்துறை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்? அரசு ரகசியம் காப்பது ஏன்?
கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி செய்தியாளர்23 ஜனவரி 2024கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம்…
மேலும் படிக்க…
சென்னை: அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு… The post விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு appeared first on Dinakaran. | விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு
சென்னை: அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அமுதா…
மேலும் படிக்க…
அம்பை பகுதியில் வெள்ளச் சேதங்கள்: மத்தியக் குழு ஆய்வு- Dinamani
கோடாரங்குளம்பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிடும் மத்தியக் குழுவினா்.
கன மழையால் அம்பாசமுத்திரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்ச் சேதங்களை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தென் வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி மாவட்டத்தில் டிச.17, 18 ஆகிய தேதிகளில் மிக கன மழை பெய்தது. இதனால்…
மேலும் படிக்க…
விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் பதில் மனு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற எனது பற்களை ஏஎஸ்பி பல்வீர்சிங் உடைத்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10 , 11-ம் தேதி வரையிலான கண்காணிப்புக் கேமரா…
மேலும் படிக்க…
நன்றி குங்குமம் ஆன்மிகம் * ஐயப்பனின் சரிதத்தைச் சொல்லும் மிகப் பழமையான நூல், `பூதநாத உபாக்கியானம்’. * சத்தியம், தர்மத்தைக்… The post ஆன்மிகம் பிட்ஸ்: சுவாமியே சரணம் ஐயப்பா appeared first on Dinakaran. | ஆன்மிகம் பிட்ஸ்: சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி குங்குமம் ஆன்மிகம்
* ஐயப்பனின் சரிதத்தைச் சொல்லும் மிகப் பழமையான நூல், `பூதநாத உபாக்கியானம்’.
* சத்தியம், தர்மத்தைக் காப்பவனாக, தர்மசாஸ்தாவாக ஐயப்பன் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் ஆலயம், சபரிமலை.
* சின்னஞ்சிறு பாலகனாக, பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அருளாட்சி புரியும் அற்புதத் தலம் குளத்துப்புழை.
* பார்கஸ்பத்தியம் எனும் நீதி நூல், துவாரகைக்கு அருகே…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/spiritualitybits_swami_saranam_ayyappa/1264375/amp
பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது
நெல்லை:நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை…
மேலும் படிக்க…
நெல்லை: செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக பயணிக்கும் தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி… The post செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran. | செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக பயணிக்கும் தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் காரைக்குடி, அருப்புக்கோட்டை, நெல்லை, அம்பை வழியாக, செங்கோட்டைக்கு…
மேலும் படிக்க…
செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக பயணிக்கும் தாம்பரம் எக்ஸ்பிரசில் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்சென்னை தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் காரைக்குடி, அருப்புக்கோட்டை, நெல்லை, அம்பை வழியாக, செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில் (வண்டி…
மேலும் படிக்க…
குலசேகரன்பட்டினத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவு: உடன்குடியில் வாரச்சந்தையில் தண்ணீர் புகுந்தது
உடன்குடி:நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்வதும். பின்பு மழை தணிவதுமாக இருந்தது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக…
மேலும் படிக்க…