*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில்… The post அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran. | அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி

*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி
அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1376361/amp

பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலாந்தாய்வு கூட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் பொறுப்புகுழு தலைவர் ரஃபிக் தலைமையில் மாலை 5.00 மணிக்கு பத்தமடையில் நடைபெற்றது. பத்தமடை நகர தலைவர் ஷெரிப் வரவேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மதுஷபி , வர்த்தகர்அணி மாவட்ட தலைவர் அம்பை ஐலில் ஆகியோர் முன்னிலை…
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F-3/

நெல்லை: அம்பை சரக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி.,பல்வீர் சிங் உட்பட 4 போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் 8ம் கட்ட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.… The post நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran. | நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு

நெல்லை: அம்பை சரக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி.,பல்வீர் சிங் உட்பட 4 போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் 8ம் கட்ட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சப்-டிவிஷனிலுள்ள வி.கே.புரம், அம்பை மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1354481/amp

Panguni Perundruvizha flag hoisting at Ambai and Kallidai temples | அம்பை, கல்லிடை கோயில்களில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்
06
ஏப்2024 12:04

அம்பாசமுத்திரம்; அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி கோயில்களில் பங்குனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாசமுத்திரத்தில் வரும் 12ம் தேதி அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமண காட்சி வைபவம், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. காசிநாத சுவாமி கோயில்: அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி…
மேலும் படிக்க…

Source: https://temple.dinamalar.com/news_detail.php?id=142540

* பேராசிரியர்கள் தலைமையில் 6 குழுக்கள் ஈடுபடுகின்றனர் * பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் உட்பட 6 இடங்களில் நடக்கிறது அம்பை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 6 குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் வற்றாத… The post மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி appeared first on Dinakaran. | மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி

* பேராசிரியர்கள் தலைமையில் 6 குழுக்கள் ஈடுபடுகின்றனர்
* பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் உட்பட 6 இடங்களில் நடக்கிறது
அம்பை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 6 குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/fish-species-survey-work-tamirabarani-survey-fishes-river-task/1335757/amp

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் விளையாட்டு விழா

விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்களுடன் சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயன் உள்ளிட்டோா்.  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் கல்விக் குழுமம் சாா்பில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்காட் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியா் பயிற்சி நிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, ஸ்காட் சிறப்பு பள்ளி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Mar/17/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE

Nellai Tamirabarani River Bridge,128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம்! பழமை மாறாமல் புதுப்பித்து அசத்தல்! – the 128 year old ambasamudram kallidaikurichi tamirabarani river bridge has been renovated and reopened

128 ஆண்டுகள் பழமையான பாலம்:Samayam Tamil 128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-128-year-old-ambasamudram-kallidaikurichi-tamirabarani-river-bridge-has-been-renovated-and-reopened/amp_articleshow/108551984.cms

*நகராட்சி நிர்வாகம் அதிரடி அம்பை : அம்பையில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கி வந்த வாரச்சந்தை கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் கட்டிடங்களை நேற்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக இடித்து அகற்றியது.அம்பையில் ஸ்டேட் பாங்க் அருகே நீண்ட காலமாக தனியார்… The post அம்பையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கிய வாரச்சந்தை கடைகள், வியாபார நிறுவனங்கள் அகற்றம் appeared first on Dinakaran. | அம்பையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கிய வாரச்சந்தை கடைகள், வியாபார நிறுவனங்கள் அகற்றம்

*நகராட்சி நிர்வாகம் அதிரடி
அம்பை : அம்பையில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கி வந்த வாரச்சந்தை கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் கட்டிடங்களை நேற்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக இடித்து அகற்றியது.அம்பையில் ஸ்டேட் பாங்க் அருகே நீண்ட காலமாக தனியார் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த சந்தை ஒவ்வொரு வாரம்தோறும் வியாழன் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1315604/amp

அம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்து 5-ம் வகுப்பு மாணவன் பலி

சிங்கை:நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/auto-accident-5th-student-death-703085

Tirunelveli News Elephants Have Entered The Agricultural Lands Near Pottel And Damaged The Rice Crop Farmers Worry – TNN | அம்பை அருகே அறுவடை பருவம் நெருங்கும் நேரத்தில் நெற்பயிர்களை நாசம் செய்த யானைகள்

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/agriculture/tirunelveli-news-elephants-have-entered-the-agricultural-lands-near-pottel-and-damaged-the-rice-crop-farmers-worry-tnn-164626/amp