அம்பை அருகே பயங்கரம்… பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை!! ஆணவக்கொலையா போலீஸ் விசாரணை!!

மேலும் படிக்க  

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது வெள்ளாங்குழி கிராமம். இங்குள்ளவர் சுடலை முத்துமணி இவரது மகன் இசக்கி சங்கர்(32). இவர் அருகே உள்ள களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலைபார்த்து வந்தார். வழக்கம் போல் இசக்கி சங்கர் இன்று காலையில் தனது கிராமத்தின் அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார்….
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/murder-nellaipolice-investigation?amp

மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ரூ.50 கோடி அடமானத்தை ரத்து செய்ய பதிவுத்துறை மறுப்பு

அம்பை: நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம். சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ல் நிறைவு பெறுகிறது. இவை அனைத்தும் காப்புக்காடாக கடந்த 28.02.2018ல்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mancholai_estate_case_registry_refuses/

அம்பை: நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம். சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற… The post மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ரூ.50 கோடி அடமானத்தை ரத்து செய்ய பதிவுத்துறை மறுப்பு appeared first on Dinakaran. | மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ரூ.50 கோடி அடமானத்தை ரத்து செய்ய பதிவுத்துறை மறுப்பு

அம்பை: நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம். சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ல் நிறைவு பெறுகிறது. இவை அனைத்தும் காப்புக்காடாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mancholai_estate_case_registry_refuses/1394495/amp

அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள… The post 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’ appeared first on Dinakaran. | 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’

அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் சுமார்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/99years-4generations-seen-mancholai-goodbye/1387502/amp

அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள… The post 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’ appeared first on Dinakaran. | 99 ஆண்டுகள் 4 தலைமுறையை கண்ட மாஞ்சோலைக்கு ‘குட் பை’

அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் சுமார்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1387502/amp

அம்பை திருமூலநாத சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

அம்பாசமுத்திரம், ஜூன்13: அம்பாசமுத்திரத்தில் உள்ள அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை (ஜூன் 12) இரவு அங்கூரம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றதும், திருக்கொடியேற்றப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Jun/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

அம்பை அருகே மதுக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

அம்பாசமுத்திரத்தில் தென்காசி பிரதான சாலையில் உள்ள முத்துராமலிங்கபுரம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்தும், அதை அகற்றக் கோரியும் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
முத்துராமலிங்கபுரம் குடியிருப்போா் நலச் சங்கம், பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்க ஒருங்கிணைப்பாளா் திருமலைச்செல்வம் தலைமை வகித்தாா். சங்க…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Jun/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு * தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி… The post நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு appeared first on Dinakaran. | நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு* தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்
அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தூக்கமிழந்து தவிக்கும் நிலை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1379149

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு * தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி… The post நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு appeared first on Dinakaran. | நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு* தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்
அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தூக்கமிழந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/voluntary_retirement_for_mancholai_tea_plantation_workers/1379149/amp

*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில்… The post அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran. | அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி

*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி
அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/ambai-manimuthar-excitement-mysterious-wild-animals-attacked/1376361/amp