டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மூதாட்டியிடமிருந்து நகையை திருடிச் சென்ற பெண்ணை, போலீசார் ஒரு மணி நேரத்தில் கைது செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தன்னை வீட்டில் தங்க வைத்த மூதாட்டியிடம் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தொண்டி அஹ்ரகாரம் தெருவைச்…
மேலும் படிக்க…
Category: Ramanadhapuram
ராமநாதபுரம் ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்… ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை…
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 11 நபர்கள் செல்லும் வகையில் கட்டண பேட்டரி கார் சேவை இன்று (மே.11) முதல் தொடக்கம், பயணிகளிடமிருந்து கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக மதுரை கோட்டம் ரயில்வே தெரிவித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா ஸ்தலமாகவும் ஆன்மீக ஸ்தலமாகவும் இருப்பதால் நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. தினமும் மதுரை, திருச்சி, சென்னை, திருப்பதி,…
மேலும் படிக்க…
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தமிழக அரசின் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்ட அலுவலகத்தில் PSU பிரிவில் Para Legal Volunteers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும்…
மேலும் படிக்க…
Source: https://tamil.examsdaily.in/ramanathapuram-dlsa-recruitment-2024-application-pdf/
சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற்ற ராமேஸ்வரம்
கோடை வெயிலில் பக்தர்கள் தவிப்பதை தவிர்த்து குடிநீர் தேவையை போக்க ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது பாவங்களை போக்கும் ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளதால் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்…
மேலும் படிக்க…
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி மாணவி காவியஜனனி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள்…
மேலும் படிக்க…
இராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் பல மணிநேரம் பி.எஸ்.என்.எல்.இணைய சேவை துண்டிப்பால் மக்கள் அவதி
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை ஒருங்கிணைத்து காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது
இந்த அலுவலகத்தின் கட்டுப் பாட்டின் கீழ் ஒன்றை லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகளும் ஏறத்தாழ 20 ஆயிரம் பிராட்பேண்ட் ஆப்டிக் கல் பைபர் இணைய இணைப்புகளும் உள்ளன
தனியார் செல்போன் மற்றும் இணைய…
மேலும் படிக்க…
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கமுதி பள்ளி மாணவி காவிய ஜனனி. கமுதி: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிகளான தர்மராஜ்-…
மேலும் படிக்க…
Source: https://www.dinamani.com/amp/story/tamilnadu/2024/May/10/10th-result-state-first-kamudhi-student
இன்று முதல் 3 மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!
தேனி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. Samayam Tamil தேனி வைகை அணைவைகை அணை:தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் உருவாகி ஓடும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வைகை அணை 1955 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த அணை 113 அடி உயரம் கொண்டது. இதில் 71 அடி நீரை தேக்கி சேமிக்க…
மேலும் படிக்க…
‘ராமர் கல்’ பஞ்சாயத்து… ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் 5 வருட பிரச்னை தீர்ந்தது!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இலங்கை மன்னனாக ‘விபீஷ்னர்’ முடிசூடிய இடமாக உள்ள இந்தக் கோயிலுக்கு வருகை தந்து ஏராளமானோர் வழிபட்டுச் செல்கின்றனர். கை விடப்பட்ட வழிபாடுகள்: இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு…
மேலும் படிக்க…
TN 10th Result: 3 ஆம் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம்
தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.10-ம் வகுப்பில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 சதவீதம் ஆகும்.ராமநாதபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 692 மாணவர்கள்…
மேலும் படிக்க…