திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் வேன்களில் வியாபாரம் செய்வோர் முதல் மற்றும் வாகன பார்க்கிங் வரை எல்லாமே நடுரோட்டில் நடப்பதால் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது.திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் வங்கிக் கிளைகள், 5 பள்ளிக்கூடங்கள், நகராட்சி, தாலுகா அலுவலகங்கள், 4 கோர்ட்டுகள், சிறைச்சாலை, கருவூலம், நகர், டவுன் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்கள், டி.எஸ்.பி.,,…
மேலும் படிக்க…
Category: thirumangalam
அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த… The post திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran. | திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இரவு வழக்கம்போல் ஆவடிக்கு புறப்பட்டது. திருமங்கலம்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1360004/amp
அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த… The post திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran. | திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இரவு வழக்கம்போல் ஆவடிக்கு புறப்பட்டது. திருமங்கலம்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/thirumangalam_bus_door_woman_injury/1360004/amp
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்காக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைக்கும் சம்பவம் மீண்டும் நடைபெற துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்த 38 கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்டவற்றிற்கு காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் கீழ்… The post திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்காக உடைக்கப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran. | திருமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்காக உடைக்கப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்காக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைக்கும் சம்பவம் மீண்டும் நடைபெற துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமங்கலம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்த 38 கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்டவற்றிற்கு காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/tirumangalam-cattle-cauvery-joint-drinking-water-pipes/1359918/amp
திருமங்கலம்: விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜ தேர்தல் பணிக்குழுவினர், பூத் ஏஜெண்டுகளுக்கு வழங்கிய ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக, அக்கட்சியினரே திருமங்கலம் பகுதியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்… The post விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல் பணிக்குழு ரூ.40 லட்சம் சுருட்டல்: பரபரப்பு போஸ்டர்கள் appeared first on Dinakaran. | விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல் பணிக்குழு ரூ.40 லட்சம் சுருட்டல்: பரபரப்பு போஸ்டர்கள்
திருமங்கலம்: விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜ தேர்தல் பணிக்குழுவினர், பூத் ஏஜெண்டுகளுக்கு வழங்கிய ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக, அக்கட்சியினரே திருமங்கலம் பகுதியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக மதுரை மேற்கு மாவட்ட பாஜ…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1356671/amp
தனியார் தொழிற்சாலையை மூடக் கோரி திருமங்கலம் அருகே மறியல்: ஆர்.பி.உதயகுமார் கைது | former minister arrested in thirumangalam
மதுரை: திருமங்கலம் அருகே தொற்று நோயை ஏற்படுத்தும் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராமம்அருகேயுள்ள கொக்கலாஞ்சேரியில், கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1235845-former-minister-arrested-in-thirumangalam.html
ஜோதிமணி வாக்குப்பதிவு,இந்திய கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி கரூர் பெரிய திருமங்கலம் பகுதியில் வாக்குப்பதிவு! – indian alliance candidate jyothimani karur constituency vote registration
கரூர் நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது, அதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர், ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது,கரூர் மக்களவைத் தொகுதி: பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஓட்டுப்போட்ட அண்ணாமலை!…
மேலும் படிக்க…
உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!
கள்ளிக்குடி அடுத்த சென்னம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வராததால் வெறிச்சோடி இருக்கும் வாக்குச்சாவடி
திருமங்கலம் அருகே தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணித்து 5 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த…
மேலும் படிக்க…
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை – தேர்தலை புறக்கணிக்க போராட்டக் குழு அழைப்பு | Demand for Removal of Kappalur Toll Booth – Protest Group Calls for Boycott of Elections
திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி, திருமங்கலத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சரியான தீர்வு கிடைக்காவிடில், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கென தனியாக…
மேலும் படிக்க…
பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை… The post பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி திருமங்கலத்தில் ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran. | பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி திருமங்கலத்தில் ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..!!
பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசுரி,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/perambalur-lalgudi-ijk-executive-money-seized/1351180/amp