மதுரை கள்ளிக்குடி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை பயிர்கள் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,மதுரை திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் வறட்சியான பகுதிகளாகும். இந்த வறட்சியான மானாவரி பகுதிகளில் ஆண்டுகளுக்கு 500 முதல் 700 மில்லி மீட்டர்…
மேலும் படிக்க…
Category: thirumangalam
ஆயுதபூஜை எதிரொலி; மதுரையில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை விலை!, madurai-jasmine-prices-will-rise-ahead-of-ayudha-pooja
மதுரை:நவராத்திரியின் முக்கிய நாட்களான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. // Loading … // Ad was not loaded மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, நெடுங்குளம்,…
மேலும் படிக்க…
தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் நிறுத்தம்- மத்திய அரசு மீது மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு
திருமங்கலம்ஆய்வுவிருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கள்ளிக்குடி ஒன்றிய பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ஆய்வு செய்தார். மையிட்டான்பட்டி, வேப்பங்குளம், கல்லணை உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 100 நாள் வேலை திட்டம் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டம். இந்தத் திட்டத்தின் நோக்கம் கிராமப்புற…
மேலும் படிக்க…
இன்றைய நிகழ்ச்சி – மதுரை | Todays program /Oct. 22 belongs to
நவராத்திரி – மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, வேண்டும் வரம் தந்திடுவேன் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – திருமலைச்சாமி, மாலை 5:30 மணி, அவந்தி மற்றும் கிரியேட்டிவ் இசைப்பள்ளி மாணவியரின் பரதநாட்டியம், இரவு 7:30 மணி.இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, கலைச் செல்வி குழுவினரின் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.காஞ்சி காமகோடி…
மேலும் படிக்க…
ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதாவின் ஒரே கொள்கை
ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி காட்டம்
ஜெய்ப்பூர், அக். 21–
ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் ஒரே கொள்கை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெளசா மாவட்டத்தின் சிக்ராய் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ்…
மேலும் படிக்க…
மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது – வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, இரவில் கதவை திறந்து வைத்து தூங்கும் வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் கைவரிசை காட்டி வந்தது. இது தொடர்பாக பல புகார்கள் போலீசாருக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து மதுரையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் டூவீலரில் வந்த இரு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்கள், கையுறைகள்…
மேலும் படிக்க…
காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி | MADURAI NEWS Gandhi’s birthday speech contest
மதுரைகாந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் வரிச்சியூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநிகா, முதல்பரிசும், தோப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி தீப்தி 2-ம் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பெண்கள்…
மேலும் படிக்க…
Source: https://www.maalaimalar.com/news/district/madurai-news-gandhis-birthday-speech-contest-676837