ஒருதலையாக காதலித்ததை எச்சரித்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய வந்து, மதுபோதையில் ஆள்மாற்றி முதியவரை படுகொலை செய்த போதை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் பொன்குடி, 65. ஓய்வுபெற்ற மில் ஊழியரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் புகுந்த 2 இளைஞர்கள், அவரை…
மேலும் படிக்க…
Category: thirumangalam
இன்றைய நிகழ்ச்சி: மதுரை | Todays programme: Madurai
கோயில்புதிய சன்னதிகளுக்கு கும்பாபிேஷக விழா, நவக்கிரக சாந்தி, காலை 8:30 மணி, முதல்கால யாக பூஜை, மாலை 6:00 மணி, யந்திர ஸ்தாபனம், இரவு 8:00 மணி, நவசக்தி விநாயகர், அபிராமி அம்மன் கோயில், டீன் குடியிருப்பு, புதுநத்தம் ரோடு.பிரதோஷத்தை முன்னிட்டு வேதநாயகி அம்பாளுக்கும் சமேத திருமறை நாதருக்கு கூட்டு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 4:30 மணி, குபேர…
மேலும் படிக்க…
3 ஊராட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாததால் முறைகேடு | Irregularity as by-elections were not held for 3 panchayats
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வளர்புரம், திருமங்கலம் உள்ளிட்ட 58 ஊராட்சிகளும், குன்றத்துார் ஒன்றியத்தில் மாடம்பாக்கம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளும் உள்ளன.கடந்த 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றனர். இந்நிலையில், மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், 2022ம்…
மேலும் படிக்க…
நகை திருட்டு,40 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை ஆட்டைய போட்ட மர்ம நபர்; மயிலாடுதுறையில் பரபரப்பு! – 40 pounds worth of jewelery and 2 lakh cash stolen in mayiladuthurai
குத்தாலம் அருகே திருமங்கலம்மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் ஜலில். இவர் துபாயில் தங்கி அங்கு ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய சயிதா பானு. இவர்களுக்கு மகள் உள்ளார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மகளை தங்கும் விடுதியில் சேர்ப்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளார்.ஒரே ஊருக்கு இரண்டு…
மேலும் படிக்க…
பள்ளி கல்லுாரி செய்தி | School College News
புதுமை படைப்பு தினம்மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி நிறுவனங்களின் புத்தாக்க அமைப்பு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி புதுமை படைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்துறை மாணவர்களின் புதுமைப் படைப்புகள் முதல்வர் கவிதா, துணை முதல்வர் குழந்தைவேல் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு பரிசு…
மேலும் படிக்க…
தமிழக-கேரள எல்லையான புளியரை எஸ் வளைவில் பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
செங்கோட்டை:தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது…
மேலும் படிக்க…
பள்ளி கல்லுாரி செய்தி| School College News
புதுமை படைப்பு தினம்மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி நிறுவனங்களின் புத்தாக்க அமைப்பு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி புதுமை படைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்துறை மாணவர்களின் புதுமைப் படைப்புகள் முதல்வர் கவிதா, துணை முதல்வர் குழந்தைவேல் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு பரிசு…
மேலும் படிக்க…
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3465015
கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி
தேனி மாவட்ட யோகாசன சங்கம், ரிஷி யோகா அறக்கட்டளை சாா்பில், கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட கூடுதல் கண்காணிப்பாளா் மதுக்குமாரி தொடங்கிவைத்தாா்.
சூப்பா் சீனியா் பிரிவில் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் அக்சயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா். சீனியா் பிரிவில்…
மேலும் படிக்க…
நீட் தேர்வு ரத்து தோல்வியை மறைக்கவே கையெழுத்து இயக்கம் | Latest Education & Exam News in Tamil | தினமலர்
நீட் தேர்வு ரத்து தோல்வியை மறைக்கவே கையெழுத்து இயக்கம் | Latest Education & Exam News in Tamil | தினமலர் – கல்வி மலர்
பதிவு செய்த நாள்: அக் 23,2023
07:57
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் பேய்குளம்,…
மேலும் படிக்க…
சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த… The post வங்கக்கடலில் காற்றழுத்தம் 25ம் தேதி கரையை கடக்கும்: தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran. | வங்கக்கடலில் காற்றழுத்தம் 25ம் தேதி கரையை கடக்கும்: தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்
சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 25ம் தேதி வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1240841/amp