கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்

திருமங்கலம்மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிப்காட் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் சரக்குகள் வந்த வண்ணம் இருக்கும். சரக்குகளை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் வாகனத்தை கப்பலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் நிறுத்தி ஓய்வு எடுப்பது வழக்கம். இரவு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/madurai-news-a-gang-involved-in-highway-robbery-on-the-kepilur-four-lane-highway-680837

போலி கல்விச்சான்று: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு | Latest Education & Exam News in Tamil | தினமலர்
































போலி கல்விச்சான்று: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு | Latest Education & Exam News in Tamil | தினமலர் – கல்வி மலர்































































பதிவு செய்த நாள்: நவ 02,2023
09:59










மதுரை: தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற சிலர் போலி கல்விச் சான்று பெற்ற…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/kmalardetail.php?id=60283

HC orders anti-bribery inquiry into fake academic certificate of Tamil medium studies in universities | தமிழ்வழி படிப்பு போலி கல்விச்சான்று பல்கலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற சிலர் போலி கல்விச் சான்று பெற்ற விவகாரத்தில் மதுரை காமராஜ் பல்கலை மட்டுமன்றி பிற பல்கலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வழக்கு பதிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது….
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3472340

சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  சென்னை கனமழை  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் சமீப நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று ( அக்.30) சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடபழனி, சைதாப்பேட்டை, திருமங்கலம்,…
மேலும் படிக்க…

Source: https://dinasuvadu.com/heavy-rain-in-many-parts-of-chennai/amp/

கொலை, கொள்ளை வழக்கு உள்ளோருக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டுமா?

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்திடச் சென்றபோது, ஒரு கும்பல் அறிவழகனைப் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி அவர் ஜாமீனில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/tamil/tamil-nadu/state/madurai/should-the-police-provide-protection-to-a-person-who-has-a-case-of-murder-and-robbery-high-court-madurai-branch-questioned/tamil-nadu20231031205812749749467

கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுப்பு

மதுரை: கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், அவர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் சமீபத்தில் காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றார். அப்போது…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1146882-hgih-court-refue-to-given-police-protection-to-accused-in-murder-case.html

Tamil Latest News Updates : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது – டி.கே.சிவக்குமார்-breaking news live updates 30 october 2023 get tamil latest news liveblog

ப்ரேக்கிங் நியூஸ்Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.Mon, 30 Oct 202301:08 PM ISTதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது – டி.கே.சிவக்குமார்Cauvery Water Issue: நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் கே.ஆர்.எஸ், கபினி, அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை, எனவே…
மேலும் படிக்க…

Source: https://tamil.hindustantimes.com/tamilnadu/breaking-news-live-updates-30-october-2023-get-tamil-latest-news-liveblog-131698629085601.html

சமுதாய வளைகாப்பு விழா | Madurai News Community baby shower

திருமங்கலம்மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமை தாங்கினார். மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண் களுக்கு 5…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/madurai-news-community-baby-shower-679741

Attempting a world record in yoga | யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி

திருமங்கலம் : திருமங்கலத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் மற்றும் திருமங்கலம் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி இணைந்து உடல் நலத்தை மேம்படுத்த, யோகாவின் மேன்மையை உணர்த்தும் வகையில், அதிக நபர்கள் இணைந்து ஒவ்வொரு ஆசனத்திலும் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து 15 யோகாசன நிலைகளில் இருக்கும் சாதனை முயற்சி நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469440

School College News | பள்ளி கல்லுாரி செய்தி

கருத்தரங்குதிருமங்கலம் அருகே ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியில் ‘அலெக்சா 2கே23’ என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு துறை கருத்தரங்கு முதல்வர் அப்துல்காதிர் தலைமையில் நடந்தது. துறைத் தலைவர் கார்த்திகா வரவேற்றார். நடிகர்கள் அருண், அரவிந்த் பேசினர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3468217