திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை… The post ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்… appeared first on Dinakaran. | ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1377568/amp

திருமங்கலம்: மனைவியிடம் வரதட்சணையாக பெற்ற 95 பவுன் நகையை அவரிடம் கொடுக்கும்படி கணவன் கொடுத்ததை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்… The post குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran. | குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட்

திருமங்கலம்: மனைவியிடம் வரதட்சணையாக பெற்ற 95 பவுன் நகையை அவரிடம் கொடுக்கும்படி கணவன் கொடுத்ததை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1375571/amp

விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்  திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.

திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி அபினையா இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்பெக்டர் கீதா,…
மேலும் படிக்க…

Source: https://thegreatindianews.com/district-news/thirumangalam-womens-police-inspectors-inspector-removal

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ராஜேஷ்

இன்ஸ்பெக்டர் கீதா  கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் 95 நகைகளை அடகு வைத்து மோசடி செய்த திருமங்கலம் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ராஜேஷ் – அபிநயா. இருவரும் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/crime-corner/inspector-cheated-woman-by-buying-95-sovereign-jewels-from-a-woman

‘சாமி ஆடுகள்’ பலியிடப்பட்டு ஒரே பந்தியில் 18 ஆயிரம் பேருக்கு சுடச்சுட கறி விருந்து மதுரை திருமங்கலம் அருகே தொடரும் ஆச்சரியம்

திருமங்கலம், : மதுரை மாவட்டம் திருமங்கலம் சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள்பட்டி கரும்பாறை முத்தையா சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் ஒரே பந்தியில் 18 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.இக்கோயிலில் தை, வைகாசி மாதங்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து பரிமாறப்படும். சில ஆண்டுகளாக வைகாசியில் மட்டுமே…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-sami-goats-are-sacrificed-and-18000-people-are-roasted-in-one-go-and-the-surprise-continues-near-tirumangalam-madurai—/3627284

100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு திருவிழா.. திருமங்கலத்தில் கூடிய 10000க்கும் மேற்பட்ட ஆண்கள்!

திருமங்கலம் அருகே ஆண்களே சமைத்து உண்ணக்கூடிய கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில், பழமை வாய்ந்த ஸ்ரீ கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சாமிக்கு உருவம்…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/all-men-cook-and-eat-festival-near-tirumangalam-over-10000-participating/620142/amp

கரும்பாறை முத்தையா கோவிலில் பிரம்மாண்ட அசைவ விருந்து- ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத விழா

திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் பக்தர்கள் வேலை வேண்டியும்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/karumparai-muttiah-temple-near-tirumangalam-and-a-grand-non-vegetarian-feast-was-held-for-18-thousand-people-in-a-strange-festival-where-only-men-participated-718947

‘திமுக அரசு காலாவதியான அரசு..’ புதுப் பெயர் சூட்டிய ஆர்பி உதயகுமார்!

உதயகுமார் “திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது. திமுக அரசு காலாவதியான அரசு” என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை T.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்…
மேலும் படிக்க…

Source: https://kamadenu.hindutamil.in/amp/story/politics/rb-udayakumar-has-criticized-that-whatever-decision-the-dmk-government-takes-it-takes-it-late

வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் வேன்களில் வியாபாரம் செய்வோர் முதல் மற்றும் வாகன பார்க்கிங் வரை எல்லாமே நடுரோட்டில் நடப்பதால் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது.திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் வங்கிக் கிளைகள், 5 பள்ளிக்கூடங்கள், நகராட்சி, தாலுகா அலுவலகங்கள், 4 கோர்ட்டுகள், சிறைச்சாலை, கருவூலம், நகர், டவுன் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்கள், டி.எஸ்.பி.,,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-whether-it-is-business-or-parking-everything-is-in-the-middle-of-the-road-in-thirumangalam–/3615795

அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த… The post திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran. | திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு

அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இரவு வழக்கம்போல் ஆவடிக்கு புறப்பட்டது. திருமங்கலம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1360004/amp