சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை வெட்டிய கும்பல்

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன் (42). இவர்கள் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். சீனிவாசன் நேற்று மாலை 4 மணி அளவில் திருமங்கலம் 6-வது அவென்யூ வழியாக இருசக்கர…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1265138-chennai-husband-of-bjp-functionary-murdered.html

திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை! முன்னால் கழுகு சிலை பிரதிஷ்டை! தீவிர ரசிகர் ஆர்வம்

திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (50) என்பவர் கடந்த பல வருடங்களாக நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, தான் வசிக்கும் வீட்டின்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/latest-news/sub-latest-news/2024/Jun/14/rajinikanth-statue-in-tirumangalam-in-front-of-the-eagle-statue-consecration-avid-fan-interest

Madurai Tirumangalam Goat Market, sale of goats on the occasion of Bakrit festival has gone wild!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை – 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.
பக்ரீத் பண்டிகை 2024
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/bakrid-2024-madurai-thirumangalam-goat-sales-in-full-swing-ahead-of-bakrid-festival-tnn-188217

Madurai Tirumangalam Goat Market, Sale Of Goats On The Occasion Of Bakrit Festival Has Gone Wild!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை – 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.பக்ரீத் பண்டிகை 2024உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/madurai/bakrid-2024-madurai-thirumangalam-goat-sales-in-full-swing-ahead-of-bakrid-festival-tnn-188217/amp

சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்து கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கால்வாயில் கண்டெடுப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி வ/32 மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார்.
தேவி சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து…
மேலும் படிக்க…

Source: https://thegreatindianews.com/district-news/a-pregnant-woman-in-thirumangalam-area-near-sungkavarsatram-tied-legs-and-found-in-the-canal-naked

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்.

மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை:மதுரை:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை செக்காரூரணி, ஊமச்சிகுளம், அழகர்கோவில், வரிச்சூர், கருப்பாயூரணி, திருமங்கலம், கல்லுப்பட்டி, சேடப்பட்டி, பேரையூர், உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, விளாம்பட்டி, பள்ளப்பட்டி,…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/madurai/tirumangalam/heavy-rain-in-south-tamil-nadu-1320009

திருமங்கலத்தில் கொட்டிய மழை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று முன்தினம் மாலை அதிகளவாக 67.20 மி.மீ., மழை பெய்தது.மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு: விமான நிலையம் 17.80, விரகனுார் 1.20, மதுரை வடக்கு 16.80, சிட்டம்பட்டி 24.60, இடையபட்டி 4.20, கள்ளந்திரி 52, மேலுார் 5, புலிப்பட்டி 27.60, தனியாமங்கலம் 10, சாத்தையாறு அணை 20, மேட்டுப்பட்டி 19.40, திருமங்கலம் 67.20. அணைகளில் நீர்மட்டம்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடி (மொத்த உயரம் 152 அடி)….
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-rain-in-thirumangalam—/3642304

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மாவட்டத்துக்கு உட்பட அண்ணாநகர்,அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் மற்றும் சூளைமேடு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நண்பர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மும்பையில் இருந்து 3 பேர் போதை மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ரயில்… The post சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம் appeared first on Dinakaran. | சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது: உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மாவட்டத்துக்கு உட்பட அண்ணாநகர்,அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் மற்றும் சூளைமேடு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நண்பர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மும்பையில் இருந்து 3 பேர் போதை மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ரயில் மூலம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வருவதாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/chennai_drugpill_arrested/1382101/amp

ஆழமான ரோட்டில் ஆபத்தான பயணம்

திருமங்கலம்: திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் நான்கு வழிச்சாலைக்கான வேலைகள் நடந்து வரும் பகுதிகளில் பள்ளங்கள் தோண்டியுள்ளனர். இந்த ரோட்டில் எச்சரிக்கை போர்டுகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருமங்கலம் முதல் கொல்லம் வரையான ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை பணிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-a-dangerous-journey-on-the-deep-road—/3639072

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை… The post ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்… appeared first on Dinakaran. | ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1377568/amp