மயிலாடுதுறை,ஜூன் 29: மயிலாடுதுறையை அடுத்த திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் தேன்மொழிக்கு 2022ம் ஆண்டு குத்தாலம் கீழப்பருத்திக்குடி ஊராட்சி நாகம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை-மரகதம் ஆகியோரின் மகன் பாரதிராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 8 மாதங்களில்… The post திருமணமான 2 ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran. | திருமணமான 2 ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை,ஜூன் 29: மயிலாடுதுறையை அடுத்த திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் தேன்மொழிக்கு 2022ம் ஆண்டு குத்தாலம் கீழப்பருத்திக்குடி ஊராட்சி நாகம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை-மரகதம் ஆகியோரின் மகன் பாரதிராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 8 மாதங்களில் பாரதிராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1396818/amp

திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு திருமங்கலம் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்த நிலையில் உரிய பதில் அளிக்காததால் ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/aiadmk-protest-by-besieging-tirumangalam-municipal-commissioner-374177

தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளி.. சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

சென்னை:குற்ற வழக்குகளில் திருமங்கலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர், சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் பொழுது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் வசந்த் டேவிட் (35). இவர் மீது சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல்,…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/man-who-involved-in-criminal-cases-and-hiding-was-arrested-at-chennai-airport-tns24062903786

புழல்: புழல், திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் அடுத்த விநாயகபுரம் உமாபதி நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 19ம்… The post புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது appeared first on Dinakaran. | புழல், திருமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளை 3 ஆசாமிகள் கைது

புழல்: புழல், திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் அடுத்த விநாயகபுரம் உமாபதி நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர், 21ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டு இரும்பு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1394364/amp

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

மேலும் படிக்க  

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-thirumangalam-nearest-two-wheeler-car-incident?amp

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்

அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்திலும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர் பாஜ மகளிரணி மாநிலச் பொதுச்செயலாளர் உள்ளார். இவரது கணவர் சீனிவாசன்(45). இவர் கடந்த 14ம்தேதி 7 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதுசம்பந்தமாக கடந்த 15ம் நொளம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/bjp-leader-murder-case-surrendered/

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் தங்கியிருக்கும்… The post மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார் appeared first on Dinakaran. | மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் எதிரே வாடகை வீட்டில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/alcohol-inappropriate-relationship-young-woman-college-student-complaint/1390290/amp

அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்திலும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர் பாஜ மகளிரணி மாநிலச் பொதுச்செயலாளர் உள்ளார். இவரது கணவர் சீனிவாசன்(45). இவர் கடந்த 14ம்தேதி 7… The post பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர் appeared first on Dinakaran. | பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்

அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்திலும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர் பாஜ மகளிரணி மாநிலச் பொதுச்செயலாளர் உள்ளார். இவரது கணவர் சீனிவாசன்(45). இவர் கடந்த 14ம்தேதி 7 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதுசம்பந்தமாக கடந்த 15ம் நொளம்பூர் காவல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/bjp-leader-murder-case-surrendered/1390122/amp

வளசரவாக்கம்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. பாஜ மகளிர் அணி மாநில பொது செயலாளராக உள்ளார். இவரது கணவர் சீனிவாசன், நேற்று முன்தினம் பைக்கில் திருமங்கலம் கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்து நின்ற ஆட்டோவில்… The post நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண் appeared first on Dinakaran. | நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்

வளசரவாக்கம்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. பாஜ மகளிர் அணி மாநில பொது செயலாளராக உள்ளார். இவரது கணவர் சீனிவாசன், நேற்று முன்தினம் பைக்கில் திருமங்கலம் கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய 6 பேர், சீனிவாசனை வழிமறித்து பட்டா கத்தியால் வெட்ட முயன்றனர்….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/bjp_husband_surrender/1387815/amp

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை வெட்டிய கும்பல்

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன் (42). இவர்கள் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். சீனிவாசன் நேற்று மாலை 4 மணி அளவில் திருமங்கலம் 6-வது அவென்யூ வழியாக இருசக்கர…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/crime/1265138-chennai-husband-of-bjp-functionary-murdered.html