அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவது அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் சின்னக்கட்டளையை சேர்ந்த விவசாயி ராமசாமி.இவருக்கு சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளதால், இந்த நிலத்தை முறையாக அளந்து எல்லையை நிர்ணயம் செய்து கொடுக்க, ஆன்லைன் மூலம்…
மேலும் படிக்க…
Category: peraiyur
மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் பேரையூரில் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம்
பேரையர்: ஆடிப்பட்ட சாகுபடிக்கு மானாவாரி நிலத்தில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள பேரையூர் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து தயாராக உள்ளனர்.பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பருவமழையை மட்டுமே நம்பி உள்ள இந்நிலங்களில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்படும்.தண்ணீர் செழிப்பாக உள்ள இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு,…
மேலும் படிக்க…
பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம் பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது
பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னாரெட்டிபட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., மீனாட்சியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சின்னாரெட்டிபட்டி வி.ஏ.ஓ., மீனாட்சி 47. திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அருகே மக்காரம்பாறையைச் சேர்ந்தவர் மொகைதீன்ஷெரீப் 37. இவர் 2011 ல் தந்தை சர்தார், தாய் மதினா பெயரில் சின்னாரெட்டிபட்டியில் 2…
மேலும் படிக்க…