கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட…
மேலும் படிக்க…
Category: Sulur
multilateral air exercise in sulur air force coimbatore : கோவை சூலூர் விமானப்படை தளம் : இந்தியா
இந்தியா – ஜெர்மனி கூட்டு விமானப் போர் பயிற்சி ‘தாரங் சக்தி – 2024’ கோவை சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கி உள்ளது. இதில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்றுள்ள.கூட்டு போர் பயிற்சிகோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில், இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கூட்டு போர் பயிற்சி இன்று தொடங்கி உள்ளது.சூலூர் விமானப்படை…
மேலும் படிக்க…
கோவையை வட்டமிடும் பன்னாட்டு போர் விமானங்கள் : வரலாற்றில் முதன் முதலாக நிகழும் கூட்டுப்பயிற்சி
கோயம்புத்தூர்: இந்திய பாதுகாப்பு துறையின், முப்படைகளின் சாா்பில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜெர்மன், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உடன் இந்திய விமான படையும் இணைந்து தரங் சக்தி 2024 என்ற விமான படையின் வான் பயிற்சி இன்று துவங்கியது.கோவையில் பன்னாட்டுப் போர் விமானங்கள் (ETV Bharat)30 நாடுகள் பங்கேற்பு: இந்தப் பயிற்சி கோவை…
மேலும் படிக்க…
India-Germany Joint Combat Exercise at Sulur Air Base | சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்திய, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் ஆகஸ்ட்-14ம் தேதி வரை கோவையில் தங்கி…
மேலும் படிக்க…
பன்னாட்டு போர் பயிற்சி: சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கோயம்புத்தூர்: ‘தரங்க சக்தி 2024’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சி, ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 14 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்குபூரிலும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்கின்றன. மேலும், 10 நாடுகள் தங்களது போர் விமானங்களுடன் பயிற்சிக்கு…
மேலும் படிக்க…
Coimbatore Crime Youth Was Arrested For Killing His Friend By Throwing A Stone On His Head For Slandering His Sister – TNN | தங்கை குறித்து அவதூறு ; நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ஓடக்கல்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த பால்…
மேலும் படிக்க…